வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்வு

DIN

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 382.95 புள்ளிகள் உயர்ந்து 52,232.43 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.74 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114.15  புள்ளிகள் உயர்ந்து 15,690.35 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.73 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளன. 

அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி 6.69 சதவிகிதமும், ஓஎன்ஜிசி 4.16 சதவிகிதமும், எல் & டி 2.64 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 1.82 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 1.80 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT