வணிகம்

பட்ஜெட் எதிரொலி: பங்குச் சந்தை எழுச்சி; சென்செக்ஸ் 824 புள்ளிகள் உயர்வு

பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருக்கும் நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.

DIN

பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருக்கும் நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.

இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவரும் நிலையில் பங்குச் சந்தை திடீர் எழுச்சியை அடைந்துள்ளது.

நேற்று (ஜன.31) 58,014.17 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,672.86 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் தற்போது 824 புள்ளிகள்( 11.20 மணி  நிலவரம்) அதிகரித்து 58,841.17 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 17,339.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,529.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 231 புள்ளிகள் உயர்ந்து 17,571.45 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT