வணிகம்

பட்ஜெட் எதிரொலி: பங்குச் சந்தை எழுச்சி; சென்செக்ஸ் 824 புள்ளிகள் உயர்வு

பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருக்கும் நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.

DIN

பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருக்கும் நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.

இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவரும் நிலையில் பங்குச் சந்தை திடீர் எழுச்சியை அடைந்துள்ளது.

நேற்று (ஜன.31) 58,014.17 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,672.86 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் தற்போது 824 புள்ளிகள்( 11.20 மணி  நிலவரம்) அதிகரித்து 58,841.17 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 17,339.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,529.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 231 புள்ளிகள் உயர்ந்து 17,571.45 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT