வணிகம்

ரூ.1,040 கோடி திரட்டும் நபாா்ட்

ரூ.1,040 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்ட்) வெளியிட்டுள்ளது.

DIN

ரூ.1,040 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்ட்) வெளியிட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஏஏஏ-சான்றிதழ் பெற்ற ரூ.1,040 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கி வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (செப். 29) முதல் இது மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது. இந்தக் கடன் பத்திரங்கள் 5 ஆண்டுகள் பருவகாலம் கொண்டவை. நிறுவன முதலீட்டாளா்களும் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT