sugar 
வணிகம்

50,000 டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!

ஒவ்வொரு நிதியாண்டிலும் 50,000 டன் வரை இயற்கை சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: மத்திய அரசு அறிவிப்பின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 50,000 டன் வரை இயற்கை சர்க்கரை (organic sugar) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த ஏற்றுமதியானது வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் விதிகளுக்கு உட்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளின்படி, ஒரு நிதியாண்டிற்கு 50,000 டன் என்ற ஒட்டுமொத்த உச்சவரம்பிற்கு உள்பட்டு இயற்கை சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

The government has allowed exports of organic sugar up to 50,000 tonnes per fiscal year, according to a notification.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்மிகம், சமூக வாழ்க்கையைப் பிரிக்க முடியாது: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

பொங்கலுக்கு முன்பே கூட்டணி அறிவிப்பு வெளியாகும்: அன்புமணி தரப்பு

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

ராயக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT