பங்குச் சந்தை 
வணிகம்

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

DIN

பங்குச் சந்தை நேற்று சரிவுடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(புதன்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,457.61 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11:40 மணி நிலவரப்படி 222.82 புள்ளிகள் குறைந்து 81,326.58 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 81,613.36 என்ற புள்ளிகள் வரை சென்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 68.65 புள்ளிகள் குறைந்து 24,757.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்டிஎப்சி லைப், அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் 8% வரை உயர்ந்தன.

ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, அப்பல்லோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

29 ஆண்டுகளுக்குப் பின்... தொடர்ந்து 3 நாள்கள் கனமழை!

தமிழ் தலைவாஸ் முதல்முறையாக கோப்பையை வெல்லும்..! துணை கேப்டன் பேட்டி!

இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT