கோப்புப் படம் 
வணிகம்

தங்கம் விலை: காலை ரூ. 880, மாலை ரூ.520 உயர்வு

காலையில் ரூ. 880 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ. 520 உயர்ந்து இன்று மட்டும் சவரன் ரூ. 1,440 வரை உயர்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கம் விலை இன்று (நவ. 10) மாலை சரவனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது.

காலை ரூ. 880 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ. 520 என இரண்டாவது முறையாக தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் ரூ. 1,440 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இதேபோன்று வெள்ளி விலையும் ரூ. 2 உயர்ந்துள்ளது. காலையில் ரூ. 2 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ. 2 வரை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாகவே ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. இதன்படி இன்று காலை ரூ. 880 உயர்ந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் ரூ. 520 வரை உயர்ந்துள்ளது.

இதன்மூலம் சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 11,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 91840க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளி விலையும் மாலையில் ரூ. 2 உயர்ந்து கிராம் ரூ. 169க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

Gold silver price hit high

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி சம்பவம்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

தில்லியில் கார் வெடித்து விபத்து: 10 பேர் பலி, பலர் காயம்

ரீநியூ நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.467 கோடி!

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: 10 பேர் பலி - விபத்தா? சதிச்செயலா?

புத்துணர்வு... மாலத்தீவுக் கடல்... ராய் லட்சுமி!

SCROLL FOR NEXT