வணிகம்

என்ஹெச்பிசி-யின் சூரிய மின்சக்தி திட்டத்தை செயல்படுத்திய டாடா பவர்!

டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், என்ஹெச்பிசி-யின் சூரிய மின்சக்தி திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், என்ஹெச்பிசி-யின் 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

தனது அறிக்கையில், டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், ராஜஸ்தானின் பிகானரில் என்ஹெச்பிசி-யின் 450 மெகாவாட் (டிசி) /300 மெகாவாட் (ஏசி) சூரிய மின்சக்தி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

டாடா பவர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு என்ஹெச்பிசி-க்குச் சொந்தமான பெரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டத்தின், முழு மின்சாரத்தையும் பஞ்சாப் மாநில மின் கழக லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!

Tata Power Renewable Energy Ltd on Monday said it has commissioned NHPC's 300 MW solar project.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹைதராபாத்தில் 4 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 6 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

கமல் தலைமையில் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்!

கொசுக்களுக்காக வலை போடவில்லை! கவுன்சிலர் கூறியதால் போடப்பட்டது! - மேயர் பிரியா விளக்கம்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் இபிஎஸ் நேர்காணல்!

”தேமுதிக எங்கள் குழந்தை!” கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த்!

SCROLL FOR NEXT