ரூபாய் மதிப்பு உயர்வு. 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.88.67 ஆக நிறைவு!

ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் அந்நிய நிதி வரத்து காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஐந்து காசுகள் உயர்ந்து ரூ.88.67 ஆக நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் அந்நிய நிதி வரத்து காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஐந்து காசுகள் உயர்ந்து ரூ.88.67 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் பதட்டங்கள் உலகளாவிய சந்தைகளில் வெறுப்புக்கு வழிவகுத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.75 ஆக தொடங்கி ரூ.88.57 முதல் ரூ.88.79 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், பிறகு அதன் முந்தைய முடிவை விட 5 காசுகள் உயர்ந்து ரூ.88.67ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் (அக்டோபர் 10) வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: சீனா மீது கூடுதலாக 100% வரி எதிரொலி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

The rupee appreciated five paise to close at 88.67 (provisional) against the US dollar on Monday, supported by suspected RBI intervention and fresh foreign fund inflows.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT