முகப்பு
வணிகம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 296 கோடி வருமான வரி நோட்டீஸ்!

ரூ. 296.08 கோடி செலுத்த வருமான வரி செலுத்தக் நோட்டீஸ்...

Updated On : 31 மார்ச் 2026, 10:55 pm IST
பகிர்:

புது தில்லி: அரசுக்குச் சொந்தமான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 2025-ஆம் நிதியாண்டில் வரி செலுத்துவதில் ஏற்பட்ட பற்றாக்குறைக்காக, வருமான வரித் துறையிடமிருந்து ரூ. 296.08 கோடி செலுத்த வருமான வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக வருமான வரித் தீா்ப்பாயத்தில் வங்கி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வரி நோட்டீஸ் காரணமாக, நிறுவனத்தின் நிதி நிலைக்கோ, செயல்பாடுகளுக்கோ அல்லது இதர பணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

summary

State-owned Central Bank of India said it has received a Rs 296.08-crore demand notice from the Income Tax Department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.