சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 296 கோடி வருமான வரி நோட்டீஸ்!
ரூ. 296.08 கோடி செலுத்த வருமான வரி செலுத்தக் நோட்டீஸ்...
புது தில்லி: அரசுக்குச் சொந்தமான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 2025-ஆம் நிதியாண்டில் வரி செலுத்துவதில் ஏற்பட்ட பற்றாக்குறைக்காக, வருமான வரித் துறையிடமிருந்து ரூ. 296.08 கோடி செலுத்த வருமான வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக வருமான வரித் தீா்ப்பாயத்தில் வங்கி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் வரி நோட்டீஸ் காரணமாக, நிறுவனத்தின் நிதி நிலைக்கோ, செயல்பாடுகளுக்கோ அல்லது இதர பணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
summary