சாரு நிவேதிதா
1953-ல், அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில்
1953-ல், அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் பிறந்து நாகூரில் வளர்ந்தவர். கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. 1978-ல் இருந்து 1990 வரை தில்லி நிர்வாகத்தில், ரேஷன் அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை. 1990-ல் இருந்து தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் பணி. 2002 முதல் முழு நேர எழுத்து. ஆறு நாவல்களும், சிறுகதைத் தொகுதிகளும், கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார்.