சினிமா எக்ஸ்பிரஸ்

பரவாயில்லை பாக்யராஜ்

பாமா-ருக்மணி படக் கதை பற்றி ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார் பாக்யராஜ். அது, தான் ஆரம்ப

உமா ஷக்தி.

பாமா-ருக்மணி படக் கதை பற்றி ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார் பாக்யராஜ். அது, தான் ஆரம்ப காலத்தில் எழுதிய கதை. அதை டரைக்டர் பாஸ்கரன் பிடுங்கிக் கொண்டு போய் விட்டார் என்று அந்தக் கட்டாயப் பிடுங்கல் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

தன் கதை மிகச் சிறந்த கதை. மாபெரும் காதல் ஓவியம். அதைப் புரிந்து கொள்ளும் சக்தி ரசிகர்களுக்கு இல்லை என்றெல்லாம் வீண் சண்டைக்கு வராமல் பெருந்தன்மையோடு ஆராம்ப கால எழுத்து என்று அவர் ஒப்புக் கொண்டதைப் பாராட்டுகிறேன்.

இல்லையென்றால் ‘மகேந்திர - பாரதிராஜாத்தனம்’ இவருக்கும் வந்து விட்டதோ என்று வருத்தப்படும்படி இருக்கும்.

நவீனன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT