ஆராய்ச்சிமணி

பஸ்கள் தேவை...

கோட்டூர்புரத்திலிருந்து எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த 23பி வழித்தடம் கொண்ட பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் எழும்பூர் ரயில் நிலையம் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

பாலசுப்பிரமனியம்

கோட்டூர்புரத்திலிருந்து எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த 23பி வழித்தடம் கொண்ட பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் எழும்பூர் ரயில் நிலையம் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, 23சி பஸ்களில் சிலவற்றை கட் சர்வீசாக கோட்டூர்புரம் வழியாக இயக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லை: 2-ஆவது போட்டிக்கான ஆஸி. அணி!

டிட்வா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT