வேகத் தடை அமைக்க வேண்டும்
வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைந்து அயனாவரம் பகுதி வழியாக பல்வேறு வழித்தடங்களுக்கு செல்ல வேண்டும்.
வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைந்து அயனாவரம் பகுதி வழியாக பல்வேறு வழித்தடங்களுக்கு செல்ல வேண்டும். திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் வில்லிவாக்கம் பஸ் டிப்போவில் இருந்து செல்லும் வாகனங்கள் பத்து நிமிஷங்கள் வரை நின்று செல்ல வேண்டியதுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன விபத்து ஏற்படும் முன்பு ரெட்டித் தெருவையும் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைக்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.