ரயில்கள் புறப்படும் நேரத்தை அறிவிப்பார்களா?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி- அரக்கோணம் மார்க்கங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறித்து ஒலிப்பெருக்கியில் தெரிவிப்பதில்லை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி- அரக்கோணம் மார்க்கங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறித்து ஒலிப்பெருக்கியில் தெரிவிப்பதில்லை.
இன்னும் சற்று நேரத்தில் புறப்படும் என்பதோடு சரி. புறப்படும் நேரத்தை தெரிவிப்பதில்லை. இதனால் பயணிகள் அவசர அவசரமாக ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. நிலைய கடைகளில் பொருள்களை வாங்க முடிவதில்லை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.