ஆராய்ச்சிமணி

மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்!

சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது.

சி.பி. பரந்தாமன்

சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால், சாலையில் மழை வெள்ளம் தேங்குகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதைப் போலவே இங்குள்ள ரேஷன் கடையை விரிவுபடுத்தவேண்டும். மேலும் இங்குள்ள கழிவுநீர்க் கால்வாயைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT