ஆராய்ச்சிமணி

தெருநாய்கள் தொல்லை

மடிப்பாக்கம் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இலக்கியவீதி இனியவன்

மடிப்பாக்கம் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்கு செல்பவர்கள், இரவில் வீட்டுக்குத் திரும்பும்போது தெரு நாய்கள் கடித்துவிடுமோ என்ற அச்சத்துடனே செல்லவேண்டியுள்ளது. எனவே சென்னை மாநகராட்சி புதிய உத்தியைக் கையாண்டு தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT