இந்த நாளில்...

25.03.1857: ஒலியைப் பதிவு செய்யும் போனாட்டோகிராஃப் கருவி கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

போனாட்டோகிராஃப் என்று அழைக்கப்படும் ஒலியை பதிவு செய்யும் கருவியை முதன்முதலாக (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் இன்றுதான் கண்டுபிடித்தார்.

DIN

போனாட்டோகிராஃப் என்று அழைக்கப்படும் ஒலியை பதிவு செய்யும் கருவியை முதன்முதலாக (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் இன்றுதான் கண்டுபிடித்தார்.

பின்னர் இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

இவருக்கு பின்னர் எடிசன் இதன்மேம்பாட்டு வடிவமான கிராமபோனை கண்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT