கவிதைமணி

வான மழை நீ யெனக்கு: ஆர்.எம். பாலா

கவிதைமணி

மழை பிடிக்கும்,
மழலைக்கும்,
மங்கள இசையும் மழையை
வரவழைக்கும் .
"கொத்து  கொத்தாக என் கனவுகள்
கொத்தி செல்கிறது"
தேனீயை போல் கொட்டி செல்கிறது,
நீங்கா வடிவாய் உன் முகம்,
என் கூட்டில் !
பொத்திவைத்துக்கொள்கிறேன்
என் மனக்கூட்டில் !
"நீயின்றி என் உலகம்
நீரின்றி அமையும்"
தத்தளிக்கும் எனக்கு !
தாகம் தீர்கும்
வான மழை நீ யெனக்கு ...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT