கவிதைமணி

பணத்தின் மறுபக்கம்: மாரிசுப்பிரமணியம்

கவிதைமணி

பணம் நம்மை  வாழ வைக்கும்
பணம் நம்மை  வீழவும் வைக்கும்
பணம் நம், கைவிட்டுக்கைமாறி,

நம்மைக்கைவிட்டுவிடும்…
அது, இல்லாதவரை, பொல்லாதவராக்கும்..
இது,  பொல்லாதவரை , அல்லாதவராக்கும்..

பணம் பத்தும் செய்யும்
பணம் இடம்விட்டு, இடம்மாறினாலும்,
பணம், பணமாகவேயிருக்கும்..
பணத்தால் கொலை,  பணத்தால் கொள்ளை..-- இது, தான்,

பணத்தின், மறுபக்கம்,
புரிந்துகொள், மனமே,[ புரிந்து கொண்டால்,]
மகிழ்ச்சிகள், நம்மை விட்டு விலகாது தினமே,..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT