கவிதைமணி

பணத்தின் மறுப்பக்கம்: ரீகன் 

கவிதைமணி

செல்வந்தர்களின்
சேமிப்பில்
பதுங்கி இருந்து
சகலகலா வேலையாவும் 
செய்துவிட்டு இருமடங்காய் 
இருந்த இடத்திற்க்கே சென்றுவிடும்...!

பசி
பட்டினியால்
நித்தமும் சாகின்ற ஏழைகள் உறங்கவும்
இடமின்றி தாய்நாட்டில்  அல்லாட...!!

பலமோசடிகளால்
மக்களை ஏமாற்றிய
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்
பதுக்கிய பணமெல்லாம் 
வெளிநாட்டு வங்கிகளில் 
உறங்குகிறது பாதுக்காப்பாய்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT