அழுத கண்ணீர் " ரீகன் • ஜெயக்குமார்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:25 AM
அமைதியான முகத்திற்குள்
ஆயிரம் புதிர்கள் உண்டு
புதிர்கள் இல்லாமல் மனிதன் இல்லை
சிரிப்பின் அலைகளுக்குள்
ஆயிரம் அழுகை உண்டு...
அழுகை இல்லாமல் சிரிப்பு இல்லை
கவிதை சொல்லும் கண்களுக்குள்
ஆயிரம் கண்ணீர் துளிகள் உண்டு
கண்ணீர் இல்லாமல் கவிதை இல்லை...
சிலையின் சிங்காரதிர்க்குள்
ஆயிரம் காயங்கள் உண்டு
Advertisement
காயம் இல்லாமல் சிலை இல்லை
வலிமையான வாழ்க்கை வேண்டுமா
வலியை தங்கிக்கொள்
வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை...