கவிதைமணி

வேலி தாண்டிய காற்று: அ.வேளாங்கண்ணி

கவிதைமணி
பிரித்து பிரித்து வேலியிட்டுபாகப் பிரிவினை ஒன்றுநடந்தேறியதுஆழமாக குழுதோண்டி கொம்பூன்றிசொந்தமும் பந்தமும் பாசமும்மண்போட்டு மூடி புதைக்கப்பட்டதுஏதும் தெரியாத குழந்தைகள்ஒன்றாக விளையாடி அடிவாங்கின..உலகைப் புரியாத அவர்களின்பாசத்தை உலகம்புரிந்துகொள்ளவில்லைஇழப்பு யாருக்கெனவருங்காலம்சொல்லும்நல்ல நாளொன்றில் அதிகாலைப்பொழுதில்கொட்டித் தீர்த்தது மழைஅடியோடு பிடிங்கி எறியப்பட்டன‌வேலியில் பூந்திருந்த கொம்புகள்பொழிந்த மழையில்சமமாக்கப்பட்டு விட்டதுமனிதன் பிரித்துப் போட்டவயல்வெளிவயலைச் சேர்த்து வைத்த காற்றுவேலி தாண்டி காட்டியவேடிக்கையைச் சொல்ல‌இந்த கவிதையைத் தவிர யாரால்முடியும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT