கவிதைமணி

வேலி தாண்டிய காற்று: ஈழநங்கை

கவிதைமணி

பூமித் தாயவள் 
பொறுமை இழக்கின்றாள்

இயற்கைக்கு எதிராக
பாோ்  தாெடுக்கும்
ஆறறிவு  படைத்த
மானிடத்தின் செயல் கண்டு
அனுதினமும் அழுகின்றாள்

தானும் அமைதி இழந்ததனை
சுனாமியாய் 
எாிமலையாய்
பூகம்பமாய் 
புயலாய்   என

மனிதனின் இருப்பையே 
கேள்விக்குறியாக்கி
மனிதனுக்கும் அவனது
செயற்பாட்டிற்கும் எதிராக இன்று 
வர்தா எனும் பெயா்  காெண்டு
ஆா்ப்பாித்து  எழுகின்றது
 வேலி தாண்டிய காற்றாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT