கவிதைமணி

வேலி தாண்டிய காற்று: சசி எழில்மணி

கவிதைமணி

வீசுமிலந் தென்றலில்
இதழசைக்கும் பூக்களும்
தலையசைக்கும் மரங்களும்
மகிழ்ச்சியின் காலம் மறந்து
சோகத்தில் ஆழ்ந்ததோ?

உருவானக் காற்றழுத்தம்
உலகினையே சூழ்ந்ததோ?
இல்லாத துயரங்களை
உலகிற்குத் தந்ததோ?

புதுப் புது வேதனைகள்
மனதிற்குள் வந்ததோ?

இயற்கையின் ஆட்டங்கண்டு
உலகே நடுங்கிப் போனதோ?
வேலி தாண்டியக் காற்று
புயலாய் வீசியதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT