முகப்பு
கவிதைமணி

சுனாமி சுவடுகள் " ரீகன் • ஜெய்குமார்

Updated On : 2 பிப்ரவரி, 2019 at 10:39 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:30 AM

கடற்கரை மணலில்
சின்ன சின்ன 
பாதச் சுவடு செதுக்கி 
அலை துரத்த சிரித்து
ஓடி விளையாடினோம் அன்று ...

கோபம் கொண்டு 
அலை துரத்த 
சொந்தம் பந்தம் பலி கொடுத்து ஓடினோம்...

துள்ளி ஓடி மண்ணுக்குள் 
ஒளிந்து கொண்ட 
நண்டு தேடி பிடித்தோம்
அன்று...

Advertisement

சுனாமி துரத்தி அடித்த 
மண்ணுக்குள் 
போன பிணம் தோண்டினோம்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.