கவிதைமணி

சுனாமி சுவடுகள் " ரீகன் • ஜெய்குமார்

கவிதைமணி

கடற்கரை மணலில்
சின்ன சின்ன 
பாதச் சுவடு செதுக்கி 
அலை துரத்த சிரித்து
ஓடி விளையாடினோம் அன்று ...

கோபம் கொண்டு 
அலை துரத்த 
சொந்தம் பந்தம் பலி கொடுத்து ஓடினோம்...

துள்ளி ஓடி மண்ணுக்குள் 
ஒளிந்து கொண்ட 
நண்டு தேடி பிடித்தோம்
அன்று...

சுனாமி துரத்தி அடித்த 
மண்ணுக்குள் 
போன பிணம் தோண்டினோம்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT