கவிதைமணி

 பட்டாசு சத்தம்:  ஜெ • ரீகன்

கவிதைமணி

பாட்டன் 
காலத்தில்
பண்டிகை நாட்களில்
வெடிக்கும் பட்டாசு சத்தம்
நாடயே மகிழ்ச்சியில்
புன்னகைக்க செய்தது

ஆனால்
நிகழ்கால உலகில்
பல காரணங்களை கையில்கொண்டு 
பதவிக்கும் அதிகாரத்திற்க்கும்
சண்டை போடும் இவ்வுலகில் 
நித்தமும் பல இடங்களில் 
வெடிக்கும் குண்டும் 
மனிதவெடிகுண்டும்
மனித இதயங்களையே 
சுக்கு நூறாக 
வெடிக்க வைக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT