பாட்டன்
காலத்தில்
பண்டிகை நாட்களில்
வெடிக்கும் பட்டாசு சத்தம்
நாடயே மகிழ்ச்சியில்
புன்னகைக்க செய்தது
ஆனால்
நிகழ்கால உலகில்
பல காரணங்களை கையில்கொண்டு
பதவிக்கும் அதிகாரத்திற்க்கும்
சண்டை போடும் இவ்வுலகில்
நித்தமும் பல இடங்களில்
வெடிக்கும் குண்டும்
மனிதவெடிகுண்டும்
மனித இதயங்களையே
சுக்கு நூறாக
வெடிக்க வைக்கிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.