முகப்பு
கவிதைமணி

வழிதவறிய பயணங்கள்: ரீகன் • ஜெய்

Updated On : 4 பிப்ரவரி, 2019 at 1:14 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM

விண்ணிலிருந்து
மண்ணில்
விழும்
வான்மழைத் 
துளிகள்
வையகத்தில்
வழி கண்டு ஓடுவதில்லை

அதன் வழியை தனக்குதானே
அமைத்துகொண்டு
பயணங்களை தொடர்கிறது

பல பள்ளங்களையும் 
மனித உள்ளங்களையும்
நிறைத்து

Advertisement

இறுதியில் தனது பயணத்தை நிறைவுசெய்கிறது
வங்க கடலில் கலந்து...!!!                                             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.