வழிதவறிய பயணங்கள்: ரீகன் • ஜெய்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
விண்ணிலிருந்து
மண்ணில்
விழும்
வான்மழைத்
துளிகள்
வையகத்தில்
வழி கண்டு ஓடுவதில்லை
அதன் வழியை தனக்குதானே
அமைத்துகொண்டு
பயணங்களை தொடர்கிறது
பல பள்ளங்களையும்
மனித உள்ளங்களையும்
நிறைத்து
Advertisement
இறுதியில் தனது பயணத்தை நிறைவுசெய்கிறது
வங்க கடலில் கலந்து...!!!