கவிதைமணி

வழி தவறிய பயணங்கள்: பாலா 

கவிதைமணி

மனம் எனும் மாயை
கட்டிய களத்தில் ,
மனிதன் சிறைக் கைதி !
காலக் கட்டாய நியதியில்
அவன் ஒரு பெரு அகதி !
சந்தர்பம் அவனை பலி கேட்க ,
சந்தேகம் அவன் மீது பழி சொல்ல ,
"பேராசையில் விழுந்த அவன்
பெண்ணாசையில் சிதைந்து போகிறான்"
பாவப்பட்ட அவன் வாழ்வில் 
பயணங்கள் வழி தவறி 
அவன் பாதை தடம் புரண்டு போகிறது...     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT