கவிதைமணி

வழிதவறிய பயணங்கள்: ரீகன் • ஜெய்

கவிதைமணி

விண்ணிலிருந்து
மண்ணில்
விழும்
வான்மழைத் 
துளிகள்
வையகத்தில்
வழி கண்டு ஓடுவதில்லை

அதன் வழியை தனக்குதானே
அமைத்துகொண்டு
பயணங்களை தொடர்கிறது

பல பள்ளங்களையும் 
மனித உள்ளங்களையும்
நிறைத்து

இறுதியில் தனது பயணத்தை நிறைவுசெய்கிறது
வங்க கடலில் கலந்து...!!!                                             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT