கவிதைமணி

வழிதவறிய பயணங்கள்: ரீகன் • ஜெய்

கவிதைமணி

வலி இல்லா காயங்கள்
விழி மூடா கனவுகள்
வழி தெரியா பயணங்கள்...!

வழி பழகும் வரை தான்
பயணங்கள் தூரம்

வலி பழகும் வரை தான்
வாழ்வென்பது துயரம்

ஓடும் காலங்கள் 
உடன் ஓடும் நினைவுகள்

வழி மாறும் பயணங்கள் 
தொடர்கிறதே

வழி மாறிய பயணங்கள் வழியை
காட்டுகிறதோ இல்லையோ
சில நேரங்களில் வாழ்க்கையை காட்டிவிடுகிறது...!!!                                              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT