முகப்பு
கவிதைமணி

புதையல்:  அ_வேளாங்கண்ணி

Updated On : 28 நவம்பர், 2016 at 2:50 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:18 AM
சேர்க்கப்பட்டச் சொத்துமறைக்கப்பட்டுப் பின்புதைக்கப்பட்டு என்றோதோண்டப்படும் போதுகிடைக்கப்பாட்டால் ஆகிறதுபுதையலாய்..ஒவ்வொருவருக்குள்ளும்இருக்கும்திறமையும் அப்படியே..சரியான நேரத்தில்கண்டுகொள்ளப்படும் திறமையும்புதையலே..அதன் மதிப்பு பார்வைக்குத்தெரியாதுஅதன் மினுமினுப்பு யாருக்கும்புலப்படாதுஅது அளிக்கும் வெற்றிமகிழ்ச்சிக்கு கணக்கில்லைகிடைத்த வாழ்க்கை கூட புதையலேசரியான வழியில் வாழ்ந்தோமெனில்நேர்வழியில் நடப்போருக்குதேவையில்லை எந்தப் புதையலும்..நேர்மையான மனிதரெல்லாம்நாட்டின் புதையலேஉதவி செய்யும் உத்தமரே மனிதரில்புதையலேபொன் காசு மட்டும் புதையலல்ல‌நல்ல குணமும் மனமும் கூடபுதையலே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.