கவிதைமணி

புதையல்: களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்

கவிதைமணி
என்னை  யாரும் பார்ப்பதும் இல்லைஎன்  சுமையை யாரும் சுமப்பதும் இல்லைபூமிக்குள்ளிருக்கும், புதையல் நான்,புதைந்து போனாலும், சுமப்பவன் தான்,மண் மேல் மாளிகையானாலும், குடிசையானாலும்,என் மேல் நிற்பதே, என் சுகம்,என்னை மறந்து தான், விலை பேசும் மனித இனம்,ஆம்,அடித்தளத்தை யார் விசாரிப்பார்,அடிபட்டால்தானே தெரியும், காயங்கள்..இந்த அடித்தளமே, ஆடும் பொழுது ….

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT