கவிதைமணி

பொம்மைகள்: கா.ந.கல்யாணசுந்தரம் 

கவிதைமணி

பார்த்த
பொம்மைகளையே
மீண்டும் மீண்டும்
பார்த்தவாறே
அலுத்துப்போன
குழந்தை

தாத்தாவின்  மடிமீது
தூங்கிப்போனது!

சிதறிக்கிடந்த
பொம்மைகள்
மீண்டும்
உயிர்ப்பித்தெழ
நேரமாகும்....!

தாத்தாவும்
பொம்மைகளோடு
பொம்மையாய்
குழந்தையை
சுமந்தவாறே
தூங்கிப்போனார் !

எங்கிருந்தோ
பாடல் ஒலித்தது....
' நான் மறுபடியும்
குழந்தையாக
பிறக்க வேண்டும் - அன்னை
மடிமீது தலைவைத்து
படுக்கவேண்டும் ..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT