கவிதைமணி

பொம்மைகள்: ரீகன் •ஜெய்குமார்

கவிதைமணி
வயல்வெளிநடுவில்முரட்டு கண்களோடுகாவல் நிற்க்கும்சோளகாட்டு பொம்மையைதாத்தாவின் விரல் இருகபிடித்து வரப்பில் ஒளிந்து எட்டி எட்டி பார்த்த நாட்கள்...!ஊரே ஒன்றுக்கூடும்திருவிழாக்களில்புது புது சொக்காய் போட்டுதுள்ளி குதிக்கும் சிறுவர் சிறுமிகளை கைதட்டி அழைத்துகையில் கடிகாரம் வாயில் மீசைபோட்டுவிட்டு மகிழ செய்யும் ஜவ்வுமிட்டாய்காரனின் தோளில் இருக்கும் பொம்மை...!!ஆதி கால வரலாற்றுகளை அனைவருக்கும் எடுத்துகூறும் தோள் பொம்மை நாடகங்கள்காண இயலுமா இனி அவை யாவையும்காலங்கள் காற்றில்வேகமாய் கரைந்திடமாறிபோனது எல்லாம் இப்போதெல்லாம் எங்கேகாணமுடிகிறது பொம்மைகளைஅரசியல் கலவரங்களில் எரிக்க மட்டுமே பொம்மைகள் உபயோகிக்கப்படுகின்றன என்பதுதான் வேதனைகல்வி கற்க்கும் காலத்திலேயேகையில் கைபேசி தனக்கு தானே தலையை ஆட்டிக்கொண்டு பொம்மைகள் ஆனார்கள் குழந்தைகள்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT