கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்:  சசி எழில்மணி

கவிதைமணி
வருத்தங்கள் ஏதொன்றும்சில மணித்துளிகள் தான்அழுகையும் உடனேசிரிப்பாய் மாறும்களங்கமில்லை கலக்கமில்லைகுழந்தையின் மனம் கடவுளன்றோகாலத்தின் கோலத்தால்எதுவும் மாறும்பருவங்கள் மாறும்நம் மனமும் மாறும்செய்வதெல்லாம் சரியென்றேநினைப்பும் தோன்றும்வஞ்சனைகள் உருவாகும்தீமைகள் குடிபுகும்பகுத்தறியும்  எண்ணங்களைபாதியிலே கிள்ளிவிடும்இருப்பதை விட்டு விடும்இல்லாததில் ஆசை வைக்கும்இன்பத்தை குறையச் செய்யும்துன்பத்தை வரவேற்கும்உள்ளத்தை வருந்தச் செய்துஉள்ளிருந்தே கொள்ளும்மனம் எனும் மாயப் பேய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT