கவிதைமணி

மனம் என்னும் மாயப் பேய்: பொன் . குமார்

கவிதைமணி

மனம் என்னும் மாயப் பேய்
மனிதனைப் பிடித்து ஆட்டுகிறது.
மனம் மனிதனிடம் இருந்தாலும்
மனத்திடமே மனிதன் சிக்கியுள்ளான்.
மனத்திற்கு உருவம் இல்லை.
மனத்திடமிருந்து விடுதலை இல்லை.
மனம் என்பது ஒரு குரங்கு 
மனதின் வழி செல்பவருக்கு இல்லை ஒழுங்கு.
மனதைக் கட்டுப் படுத்தும் மனிதனே
முன்னேற்றம் கண்டிட முடியும்.
மனப் பேயை மனிதன் விரட்டிட்டாலே
மனித வாழ்வும் இருளிலிருந்து விடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT