முகப்பு
கவிதைமணி

 ஜன்னல் நிலா : ரீகன். ஜெயக்குமார்

Updated On : 24 அக்டோபர், 2016 at 4:45 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM

வான்மழை
பொழிவில்
ஜன்னல்
கம்பிகளில் அழுதுகொண்டிருக்கும்   
மழைத்துளிகளுக்கு 
ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாள்  
இரவில் பூத்த 
வான்நிலா...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.