தண்ணீருக்கு இரத்தம்: சசி எழில்மணி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
அன்பு குறைந்து போனதுஇரக்கம் மறந்து போனதுஉறவில் விரிசல் வந்ததுஎதிலும் பிரிவுகள் கண்டதுஒற்றுமை குலைந்து போனதுஇறைவன் அறியா பிரிவினையைமனித மனம் வகுத்ததுஎண்ணத்தில் தீமை புகுந்ததுஅகிலம் சோகத்தில் சுழலுதுஆழி சூழ் உலகமிதுஆறடி மண்ணும் நிலையற்றதுஈகைக்குணம் மறைந்ததுஊரும் கெட்டுப் போனதுஏமாற்றம் தான் மிஞ்சுதுஐம்பொறிகளும் வாடுதுஐம்புலனும் வருந்துதுதண்ணீருக்கு இரத்தம்உயிரினை வாட்டுது