கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்: மீனாள் தேவராஜன் 

கவிதைமணி
மேட்டிலிருந்து பள்ளம் உயர்விலிருந்து தாழ்வுவெள்ளம் பாய்வது இயல்புபாயும் நீருக்கு அணைபோட்டு மறுப்புதண்ணீர் கேட்டால் இரத்தவெள்ளம் பீறிகிறதுஉமக்கும் எமக்கும் இடையே ஒரு சுவர்மேற்குத்தொடர்மலை முத்தமிடும் முகிலைதடுத்துப் பொழியும் மழை நீர் காவிரிகாவிரி ஒன்றே தமிழகத்தின் அன்னைகர்நாடாகவுக்குக் காணுமிடமெல்லாம் காக்கள்காண இயலும் காவிரி மற்றும் பலமான பீமாதுணையாய் கிருஷ்ணாஅதன் பெண்(ணை)னானகோதாவரி துணைத் துங்கபத்திரா எனஆறுகள்ஆறு உண்டு தமிழகத்திற்கென்றுஒன்றே ஒன்று கண்ணே கண்ணு காவிரிஒன்றே வளம் தரும் ஆறு கழுப்பில்லாது கழனிவிளைய தண்ணீர் தருவீர்  கர்நாடாகவினீர்காவிரி  இல்லாவிடில் எமக்குணவுக்குப் பஞ்சம்நாம் எல்லாம் இந்தியதாயின் மக்களேஇருப்பவர் இல்லாருக்குக் கொடுப்பதுண்டுஇல்லையெனாது இயன்றவரைநீர் தருவீர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT