முகப்பு
கவிதைமணி

நீதியைத் தேடி: சசி எழில்மணி

Updated On : 23 செப்டம்பர், 2016 at 10:03 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
உள்ளூர வஞ்சம் வைத்துமுகத்திலே சிரிப்பைக் காட்டிபொய்யான திரைகள் போட்டுமெய்யென்று நம்ப வைத்துஅரங்கிலே நல்லவர் போல்நடித்தே தான் காட்டிடுவார்வாதத்தில் பொய்க் கூட்டிநீதியின் கண்களைதுணி போட்டு மூடிடுவார்சிந்திக்கும் மனங்களைதன் திறமையால் வென்றிடுவார்இல்லாத உண்மைகளைஉண்டென்றே ஆக்கிடுவார்ஆன்றோர் சபைதனிலேபின் செல்லவேடங்கள் கலைத்திடுவார்வீணான ஆசைகள்யாரைத்தான் விட்டனவோபொய்யான தீர்ப்புகள்நல் மனதினைத்தான் சுட்டனவோவெள்ளுடை உள்ளுடுத்திகருப்புடை மேலணிந்துபடிகின்ற அழுக்குகள்தெரியா வண்ணம்தீர்ப்புகளை வா (வழ) ங்குவார் மத்தியில்தள்ளாடி நடக்கிறேன்​நீதியைத் தேடி....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.