முகப்பு
கவிதைமணி

நீதியைத் தேடி:  ரீகன் •ஜெயக்குமார்

Updated On : 4 பிப்ரவரி, 2019 at 11:36 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM

நிகழ்கால
உலகில்
அநீதி
கண்டு
நீதிமன்றம்
ஓடும்
உனக்கும்
இல்லை
எனக்கும்
இல்லை
நீதி ...!

நிதியை
நதிபோல்
கொண்டு வந்து
சேர்பாரிடம்
சேர்பவருக்குகே
நீதி
நிரந்தரமாகிறது....!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.