கவிதைமணி

என்ன தவம் செய்தேன்: - பி.பிரசாத்

கவிதைமணி
காணும் திசையெல்லாம்   கருத்தரிப்பு மையங்கள் !நானும் பார்க்கின்றேன் !   நாள்தோறும் கூட்டங்கள் !போதும் 'பெண்'ணென்று   பிறந்தசில மணியிலே...ஏதும் நினைக்காமல்   எறிகின்றார் மறுபுறத்தில் !தேவன் அருளாலே   நானில்லை இருபுறமும்...ஜீவன் என்ஜீவன்  நீவந்தாய் எனக்கென்று !வாழும் என்வாழ்வில்  வளம்சேர்க்க வந்தாயே !யாழின் இசைதாண்டி   இனிக்கின்ற கண்மணியே !யானும் என்செய்தேன்..  தவமென்று அறியேனே !ஊனும் உயிரிதுவும்   உனக்கென்றே வாழ்வேனே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்

ஸ்பிக் நிகர லாபம் ரூ.66.71 கோடியாக உயர்வு!

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

பாபநாசம் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: ஒருவா் பலி

நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT