கவிதைமணி

என்ன தவம் செய்தேன்: - பி.பிரசாத்

கவிதைமணி
காணும் திசையெல்லாம்   கருத்தரிப்பு மையங்கள் !நானும் பார்க்கின்றேன் !   நாள்தோறும் கூட்டங்கள் !போதும் 'பெண்'ணென்று   பிறந்தசில மணியிலே...ஏதும் நினைக்காமல்   எறிகின்றார் மறுபுறத்தில் !தேவன் அருளாலே   நானில்லை இருபுறமும்...ஜீவன் என்ஜீவன்  நீவந்தாய் எனக்கென்று !வாழும் என்வாழ்வில்  வளம்சேர்க்க வந்தாயே !யாழின் இசைதாண்டி   இனிக்கின்ற கண்மணியே !யானும் என்செய்தேன்..  தவமென்று அறியேனே !ஊனும் உயிரிதுவும்   உனக்கென்றே வாழ்வேனே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT