கவிதைமணி

நிலாவிடு தூது –கவிஞர் கே. அசோகன்

கவிதைமணி
வானவீதியில் உலவிடும் மங்கை – பால்வெண்மையில் குளிர்பொழி கங்கைகானமிசை காதலர்தம் துணை – அழகுகன்னியர்க்கோ உன்னெழிலே இணை!மாதம்தனில் ஒருபொழுதே ஓய்வு – நின்மங்கல அழகினிலே ஏன் தேய்வு?தூதுபோவாய் கூடிடும் காதலிக்கு – உன்தூதையும் வெறுப்பர் பிரிவாலே!அலைமோதும் கடலினும் ஒளிவாய் – நின்அழகுகண்டு மழலை திறக்கும் கனி-வாய்மலைமீதும் ஓடியாடி தவழ்வாய்! –இம்மண்மீது ஒளியென மிளிர்வாய்இயற்கையன்னை தந்தாளே எமக்கு – வரும்இரவுகளில் துணையாய் ஒளிவிளக்கு!மையல் கொண்டேன் உன்றன் மீதே – என்மோகம்தீர அழைத்துவா காதல்-மாதே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT