கவிதைமணி

எதிர்காலம் " ரீகன். ஜெய்

கவிதைமணி

விழுந்திட்ட மரங்கள் 
வேதனைக் கூட்டுதே

மக்கள் செய்திட்ட 
தவறினை உணர்த்துதே

சாலைகள் அனைத்தும் 
ஆறாய் மாறுதே

இயற்கையை முறையாய்
காத்திட மறந்திடின்

சீற்றம் காட்டிடும்
சிதைவைக் கொடுத்திடும்

உணர்ந்தே செயல்படு
எதிர்காலம் காத்திடு

இயற்கை காத்திடு

திருந்திட தவறினால்
எதிர்காலம் வீழுமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT