கவிதைமணி

எதிர்காலம்: ப. தாணப்பன்

கவிதைமணி

தாகந்தணிக்க விலையற்ற நல்லகுடிநீர்!
கழனி செழிக்க பொய்க்கா மழைநீர்!
பிளந்த பாளங்கள் மூழ்கி
பாறை கசியும் சுனைநீர்!
விளைவித்த உயிர்ப்பினைக்
கொல்லாத விலை நீர்!
சிந்திச் சிந்தி வழியும்
கரிக்காத வியர்வை நீர்!
தன்னிலை மறந்து தனை
விஞ்சிக் கொல்லும் வேண்டாக்"குடி "நீர்!
துடைத்தெறியும் நாட்களை
எண்ணும் கண்ணீர்....என
எதிர்காலம் நீராலானது ...
நீர்த்திடலாகாது .....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT