கவிதைமணி

 சட்டம்:  பா.ஜெய்

கவிதைமணி

வீர மண்ணில் தமிழர் கூட்டம் ...
கோபம் கொண்டால் நாடே நடுங்கும் ...

வீர தமிழா நிமிர்ந்து வாடா
சீறும் காளை அவிழ்த்து விடுடா....

கோழையாக கேலி செய்பவன்
உறவும்,மரபும் ,மறந்த ஜடங்கள்...

கோழை நடுங்க புழுதி பறக்க 
முரட்டு காளை அவிழ்த்து விடுடா...

மரபை புதைக்க சட்டம் வந்தால்
நாடே வேண்டாம்  தனியாய்  வாடா....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT