கவிதைமணி

உன் குரல் கேட்டால் – கார்த்திக் தனபால்

கவிதைமணி
அப்பன் நான் அன்னைவயிற்றில் உன்னைஇடப்பக்கம் தொடுகையில் !வலப்பக்கமும் வலப்பக்கம் தொடுகையில் இடப்பக்கமும்ஓடி யொளிவாய் !எப்போது வந்திங்கேஎங்களோடு வாய்த்திறந்துவம்பளப்பாய் என்று !இப்பொழுது நடந்தததுநீ பிறந்தாய் இதழ் திறந்தாய் இன்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT