கவிதைமணி

உன் குரல் கேட்டால் – கா.ஸ்ரீ. கெளதம் தரணி

கவிதைமணி
தேனினிமையும் உன்முன்னாலே நிற்காதேஉன் குரல் கேட்டாலே ! !தேனிலவும் தன்னொளியைவெளியெங்கும் காட்டாதேஉன் குரல் கேட்டாலே ! !கூவுகின்ற குயில்களும்கூவித்தான் போகாதேஉன் குரல் கேட்டாலே ! !முக்கனியும் தெவிட்டாமல்மலைத்து இனிக்காதேஉன் குரல் கேட்டாலே ! !இனிதுன்குரல் கேட்காமல்இவையாவும் இனித்திடுமோஇனித்தாலும் சுவைதருமோ ! !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT