கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: தா. ஹெலன் பிரபாகரன்

கவிதைமணி

உடைந்து போன உள்ளம்
     மீண்டும் சீர் பெறுமோ??
நசிந்து போன வாழ்க்கை
     அது மீண்டும் செழிப்பாகுமோ??
கண்ணீரின் பள்ளத்தாக்கில் மூழ்கிய
     கண்கள் புத்துணர்வு பெறுமோ??
ஓடோடி களைப்படைந்த கால்கள்
     இளைப்பாற நேரம் கிடைக்குமோ??
அன்பிற்காய் ஏங்கும் உள்ளம்
     அது மகிழ்ச்சியில் திளைக்குமோ??
வசைச்சொற்களே விழுகின்ற காதுகளில்
     தேன்சொற்கள் வந்து ஆற்றுமோ???
இவ்வித ஏக்கங்கள் மத்தியில்
      போராடுகிறேன் ‘வாழ்க்கையெனும் போர்க்களத்தில்’
இதயத்தின் ஓரத்தில் நம்பிக்கையோடும்,
      முகம்தனில் தவழும் புன்னகையோடும்… 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT